நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினம் நினைவு கூர்வோம்:

“புரட்சி” என்ற வார்த்தை நம் காதுகளில் விழுந்தவுடன் நம் எண்ணத்தில் உடனே தோன்றுபவர்கள்; புரட்சித்தலைவர் எம்ஜிஆர். புரட்சித்தலைவி ஜெயலலிதா. புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். திரைத்துறையிலிருந்து அதிகார அரசியலுக்கு வந்த இவர்களுக்கு புரட்சியின் பொருள் கூட புரியாது. ஆனால்….. புரட்சித்தலைவன் என்ற சொல் உலகில் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும். அவர்தான் மேதை லெனின்! அந்த புரட்சி வென்ற நாள்தான் 1917 நவம்பர் 7 ஆம் நாள். இந்நாள் உலக கம்யூனிஸ்ட்களால் கொண்டாடப்படுகின்ற ஓர் ஒப்பற்ற நாள். புரட்சிக்கு முன்னால் ஜார்ஜ்…

Read More

இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -9

நிலப்பிரபுத்துவத்தின்‌ அழிவின்‌ மீது முதலாளித்துவத்தின்‌ வளர்ச்சி என்ற செயல்முறை ஐரோப்பாவில்‌ நடைபெற்றதைப்‌ போல இந்தியாவில்‌ காண முடியாது. ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்‌ இந்தியாவின்‌ புராதனப்‌ பொருளாதாரத்தை உடைத்து நொறுக்கிய போதிலும்‌, நவீன முதலாளித்துவப்‌ பொருளாதாரத்திற்கான சக்திகளைக்‌ கட்டவிழ்த்து விடுவதன்‌ மூலம்‌ அதனிடத்தில்‌ அதனை அமர்த்துவதற்கு அவர்கள்‌ முயற்சிக்கவில்லை. எனவே இந்தியாவில்‌ முதலாளித்துவ பொருளாதாரத்தின்‌ வளர்ச்சி என்பது வேறுபட்டதொரு பாதையைப்‌ பின்பற்றியது. அந்தப்‌ பாதையானது வித்தியாசமான முரண்பாடுகள்‌, தடைகள்‌ மற்றும்‌ இந்திய மக்களுக்கு சொல்லவொண்ணாத துயரங்கள்‌ நிறைந்ததாகவே இருந்தது. இவ்வாறு…

Read More

அய்க்கிய அமெரிக்காவில்‌ தொழிலாளர்‌ திருவிழா:

கட்டுரையாளர்: செம்பா. கம்யூனிஸ்ட்‌ இதழ்‌ அக்‌ – 2023 2008 பொருளாதார நெருக்கடிக்குப்‌ பிறகு அய்க்கிய அமெரிக்க தொழிலாளர்‌ ஊதியம்‌ 19% சரிந்துள்ளதாக அய்க்கிய அமெரிக்காவின்‌ பொருளாதார கொள்கை நிறுவனம்‌ சொல்கிறது. அய்க்கிய அமெரிக்க சராசரி தொழிலாளி யின்‌ ஊதியம்‌ அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது குறைந்துவிட்டது என்று அய்க்கிய அமெரிக்க செனட்‌ உறுப்பினரும் தொழிலாளர்‌ உரிமை செயல்பாட்டாளரு மான பெர்னி சான்டர்ஸ்‌ சொல்கிறார்‌. அய்க்கிய அமெரிக்க வளமையின்‌ அடை யாளங்களாக கருதப்படுகிற கார்‌…

Read More

ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலை மற்றும் அவர்களின் உரிமைகள்:

ஒப்பந்த தொழிலாளர் முறை என்பது எல்லா தொழிற்சாலைகளிலும் அது தனியார் துறையாக இருந்தாலும் சரி மாநில ,ஒன்றிய அரசுகளின் துறையாக இருந்தாலும் சரி தொடர்ச்சியான பணிகள் அனைத்திலும் பரவி இருகிறது.இந்த முறை 1860 ஆம் ஆண்டு தொடங்கினாலும் 1990 ல் இந்தியாவில் உலகமயம் தாராளமய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்ட பிறகே வலுபெற தொடங்கியது. சோவியத் யூனியன் வளர்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதும் மக்கள் நல திட்டங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் முதலாளித்துவ நாடுகளுக்கு நிர்பந்தம் ஏற்பட்டது இப்பின்னணியில்…

Read More

இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -8

இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை இங்கிலாந்திற்கு அதன் தொழிற்புரட்சியை மேம்படுத்துவதற்காக ஏற்றுமதி செய்ததோடு மட்டுமின்றி ,இங்கிலாந்தில் தொழில் உற்பத்தி பொருட்களை இந்தியாவில் விற்பதற்கான அவசியத்தை இங்கிலாந்து முதலாளிகள் உணரத் தலைப்பட்டனர். வேறு வார்தைகளில் கூறுவதானால் வரியேதுமற்ற சுதந்திரமான வர்த்தகம் என கூறலாம். 1757ஆம் ஆண்டின் பிளாஸி யுத்தத்திலிருந்து இந்தியாவுடனான வர்த்தகத்தில் கிழக்கிந்திய கம்பெனி கொண்டிருந்த ஏகபோக உரிமை என்பது ஒட்டுமொத்த பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் சுதந்திர வர்க்க நலனை பாதுகாப்பதாக அமையவில்லை .புதிய சந்தைகளை தேட வேண்டிய கட்டாயத்தில்…

Read More

இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -7

ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் புதிய நிலப்பிரபுத்துவ அமைப்பு: காலனியாட்சியும்,பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டலும் இந்தப் பாரம்பரியமான மற்றும் சுயதேவையை பூர்த்தி செய்து கொள்ளும் சமூகங்களின் உற்பத்தி முறையினை முற்றிலுமாக நிர்மூலம் செய்தன. “18ஆம் நூற்றாண்டு முழுவதிலும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட செல்வங்கள் அனைத்துமே பெருமளவிற்கு அந்த நாட்டை நேரடியாகச் சுரண்டுவதால் பெற்றதே தவிர ,வணிகத்தினால் பெற்ற செல்வம் என்பது ஒப்பளவில் மிகக் குறைவானதே ஆகும். அங்கு கிடைத்த மாபெரும் செல்வங்கள் அனைத்தும் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியாவின்…

Read More

விகடன் குழுமத்தின் அடாவடித்தனமான வேலைநீக்கங்கள் தொடர்கிறது…

விகடன் குழுமம் மீண்டும் தன் கார்ப்பரேட் புத்தியை காட்டி இருக்கிறது‌. கொரொணா காலத்தை காரணம் காட்டி 170 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஒரே நாளில் வெளியேற்றியது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் சட்டப்போராட்டம் ஒரு புறம் இன்றுவரை நடந்து கொண்டிருக்க நேற்று அதே போல் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையை விட்டு எக்காரணமும் சொல்லாமல் நீக்கி இருக்கிறது. இதில் விகடனுக்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர்களும் அடக்கம்‌. இந்த முடிவை கடந்த மாதமே எடுத்திருந்த விகடன் நிறுவனம் “விகடனும்…

Read More

ஒரகடம் யூனிபிரஷ் நிறுவனமே தொழில் அமைதியை சீர்குலைக்காதே ?அனைவருக்கும் வேலை கேட்டு ஒரகடத்தில் தொழிலாளர்கள் செப் 28ல் மனித சங்கிலி:

ஒரகடம்பகுதியில் யூனி பிரஸ் என்கிற ஜப்பானிய நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது 137 நிரந்தர தொழிலாளர் பணிபுரியும் இந்த ஆலை நிசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு காரின் முக்கிய பாகங்களை தயாரிக்க நிறுவனம் ஆகும் பத்தாண்டுகளுக்கு முன்பு சங்கம் துவக்கியவர்களை முழுமையாக அடக்கி ஒடுக்கி அனைவரையும் வெளியேற்றியது இந்த நிறுவனம் 60க்கும் மேற்பட்டோர் அக்காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் கடந்த ஜனவரி மாதம் இந்த ஆலையில் சிஐடியூ தொழிற்சங்கம் துவக்கப்பட்டது 127 தொழிலாளர்கள் சங்கத்தில் இணைந்தார்கள்…

Read More

இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -6

பழைய இந்தியப் பொருளாதாரத்தின் வடிவமும் சமூகமும்: 33 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற இன்றை இந்தியாவானது வரலாற்றின் கூர்முனையில் இப்போது நின்று கொண்டிருக்கிறது.நவீன உலகத்தை இறுக்கிப் பிடித்து வரும் அடிப்படையான பிரச்சினைகளும் மோதல்களும் இந்தியாவில் தீவிரமான வகையில் வெளிப்பட்டு வருகின்றன. இந்திய மக்களின் கடந்தகாலம் என்பது நிலப்பிரபுத்துவ மன்னராட்சி, அந்நிய நாட்டின் கீழ் அடிமை, மனிதத்தன்மையற்ற சுரண்டல் மற்றும் மிக மோசமான துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிரான கடுமையான போராட்டங்களை…

Read More

இந்திய தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -5

இயற்கையாக நன்கு மிகப்பெரிய வளர்சியடைந்த தொழிலாளர் வர்க்கத்தை கொண்ட நாடாக இங்கிலாந்து விளங்கியது. தொழிற்சங்க வாதத்திற்கு முதலில் உயிர் கொடுத்த நாடு என்ற வகையில் சர்வதேச சகோதரத்துவம் சர்வதேச அமைப்பு போன்ற விசயங்களில் துவக்க கால பாட்டாளி வர்கத்தின் செயல்பாடுகளுக்கு களமாக இருந்தது. முதலாளித்துவ அமைப்பு என்பதே சர்வதேச தன்மை கொண்டது அது போல தொழிலாளி வர்க்க இயக்கமும் அமைந்திருந்தது .சாசன இயக்கத்திலும் கூட சர்வதேச போக்குகள் காணப்பட்டன. பல்வேறு தன்மைகள் கொண்ட சர்வதேச இயக்கங்கள் பலவும்…

Read More