பிறந்தநாள் பரிசு
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் தொழிலாளர்களின் போராட்டம் முன்பை விட அதிகமாக வகையில் நடத்து கொண்டிருக்கிறது…தகவல் தொழில்நுட்பம் சாமான்ய மனிதர்களை நெருங்காத காலம் அது. ஓடிய வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்ததும்,மூச்சு வாங்கி கொண்டே அவளின் அம்மாவிடம்,‘ அம்மா அப்பா இன்னும் வரவில்லையா அம்மா என்று கேட்டாள்.மீனாட்சி அவள் தலையை தடவிகொடுத்துகொண்டே ‘ கை கால் கழுவிட்டுட்டு வா ‘ காபி குடிக்கலாம் என்றாள்,‘ஏன் அம்மா அப்பா இன்னும் வரல,என்றாள் ,அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார்,நீ…