சிறப்புக் கட்டுரை ராமராஜ்ஜியம் அமைப்பதில் பாஜகவும் காங்கிரசும் ஒன்றே!சமரன்

ஆளும் மோடி அரசு நாட்டின் அனைத்து துறைகளில் தோல்வியடைந்து வருகிறது. நாட்டில் விலைவாசி உயர்வு, வறுமை, வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. வரலாறு காணாத ஊழலில் திளைக்கிறது. அதானி, அம்பானிகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் நாட்டை கூறுபோட்டு விற்கிறது. நெருக்கடியின் சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுவதை மூடிமறைக்க மக்களை சாதி, மதவெறிகளில் ஆழ்த்தி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்து மதவெறியூட்டி பெரும்பான்மை இந்துக்களை வாக்குவங்கியாக மாற்றும் நோக்கில் இந்த மாதம் 22ம் தேதி ராமர் கோவிலை திறக்கவுள்ளது. சொல்லொண்ணா துயரத்தில்…

Read More

லெனின் தொழிலாளி வர்க்கத்தின் ஆசிரியராகவும் நண்பராகவும் இருந்தார்:

நினைவுகூருதல் மற்றும் உத்வேகம் பெறுதல்… உழைக்கும் வர்க்கத்தின் மீதான கொடூரமான தாக்குதல்களின் இக்காலத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் தலைவரும், ஆசிரியரும், நண்பரும், உலகின் முதல் வெற்றிகரமான தொழிலாளர் புரட்சியின் தலைவருமான லெனினை நினைவு கூர்வது இன்று மிகவும் பொருத்தமானது. சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையின் தளைகளிலிருந்து விடுபட்டு உழைக்கும் மக்கள் எவ்வளவு அற்புதங்களைச் செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காட்டிய சோவியத் யூனியனில் முதல் சோசலிச அரசு லெனின் தலைமையில் நிறுவப்பட்டது. விளாடிமிர் இலிச் லெனின் 1870 ஆம்…

Read More

ஜனவரி 21 தோழர் லெனின் நினைவு நாள்:

ஜார் மன்னனும் நிலபிரபுத்துவமும் ரஷ்ய மக்களை சுரண்டிக்கொண்டிருந்த வேளையில், அதை வீழ்த்த போராடிய புரட்சிகர குழுவின் போராளியான தனது அண்ணன் அலெக்சாண்டர் கொலையுண்ட பின், அவர் வழியில் புறப்பட்டு, மக்கள் புரட்சி மூலம் ஜார் கொடுங்கோல் ஆட்சிக்கு 1917 ல் முடிவுரை எழுதிய புரட்சித் தலைவன்தான்….. 1870 ஏப்ரல் 22.ல் பிறந்த, சட்டம் பயின்ற மார்க்ஸ்- எங்கல்ஸ் மாணவன் தோழர் லெனின். உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு ஒன்று அமைக்கப்பட்டது. ரஷ்யா சோசலிச நாடு என…

Read More