அய்க்கிய அமெரிக்காவில்‌ தொழிலாளர்‌ திருவிழா:

கட்டுரையாளர்: செம்பா. கம்யூனிஸ்ட்‌ இதழ்‌ அக்‌ – 2023 2008 பொருளாதார நெருக்கடிக்குப்‌ பிறகு அய்க்கிய அமெரிக்க தொழிலாளர்‌ ஊதியம்‌ 19% சரிந்துள்ளதாக அய்க்கிய அமெரிக்காவின்‌ பொருளாதார கொள்கை நிறுவனம்‌ சொல்கிறது. அய்க்கிய அமெரிக்க சராசரி தொழிலாளி யின்‌ ஊதியம்‌ அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது குறைந்துவிட்டது என்று அய்க்கிய அமெரிக்க செனட்‌ உறுப்பினரும் தொழிலாளர்‌ உரிமை செயல்பாட்டாளரு மான பெர்னி சான்டர்ஸ்‌ சொல்கிறார்‌. அய்க்கிய அமெரிக்க வளமையின்‌ அடை யாளங்களாக கருதப்படுகிற கார்‌…

Read More

ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலை மற்றும் அவர்களின் உரிமைகள்:

ஒப்பந்த தொழிலாளர் முறை என்பது எல்லா தொழிற்சாலைகளிலும் அது தனியார் துறையாக இருந்தாலும் சரி மாநில ,ஒன்றிய அரசுகளின் துறையாக இருந்தாலும் சரி தொடர்ச்சியான பணிகள் அனைத்திலும் பரவி இருகிறது.இந்த முறை 1860 ஆம் ஆண்டு தொடங்கினாலும் 1990 ல் இந்தியாவில் உலகமயம் தாராளமய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்ட பிறகே வலுபெற தொடங்கியது. சோவியத் யூனியன் வளர்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதும் மக்கள் நல திட்டங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் முதலாளித்துவ நாடுகளுக்கு நிர்பந்தம் ஏற்பட்டது இப்பின்னணியில்…

Read More

ஒரகடம் யூனிபிரஷ் நிறுவனமே தொழில் அமைதியை சீர்குலைக்காதே ?அனைவருக்கும் வேலை கேட்டு ஒரகடத்தில் தொழிலாளர்கள் செப் 28ல் மனித சங்கிலி:

ஒரகடம்பகுதியில் யூனி பிரஸ் என்கிற ஜப்பானிய நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது 137 நிரந்தர தொழிலாளர் பணிபுரியும் இந்த ஆலை நிசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு காரின் முக்கிய பாகங்களை தயாரிக்க நிறுவனம் ஆகும் பத்தாண்டுகளுக்கு முன்பு சங்கம் துவக்கியவர்களை முழுமையாக அடக்கி ஒடுக்கி அனைவரையும் வெளியேற்றியது இந்த நிறுவனம் 60க்கும் மேற்பட்டோர் அக்காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் கடந்த ஜனவரி மாதம் இந்த ஆலையில் சிஐடியூ தொழிற்சங்கம் துவக்கப்பட்டது 127 தொழிலாளர்கள் சங்கத்தில் இணைந்தார்கள்…

Read More

ஜெனரல் மோட்டார் நிறுவனத்தை கையகப்படுத்திய ஹுண்டாய் நிறுவனமும்- தொழிலாளர்களின் போராட்டமும்

ஜெனரல் மோட்டார்ஸின் மகாராஷ்டிராவில் உற்பத்தி ஆலையை வாங்க ஹூண்டாய் ஒப்பந்தம் செய்துள்ளது . ஹூண்டாய் மோட்டார் இந்தியா (எச்எம்ஐஎல்)16/08/2023 அன்று ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா (ஜிஎம்ஐ) உடன் மகாராஷ்டிராவில் உள்ள தலேகான் ஆலையின் “நிலம், கட்டிடங்கள், சில இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களை” கையகப்படுத்துவதற்கான கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஜெனரல் மோட்டார் நிர்வாகத்தின் விருப்ப ஓய்வு(VRS) திட்டத்தை ஜெனரல் மோட்டார்ஸின் தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது 1000 தொழிலாளர்களின் பணிவாய்பினை உறுதி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது இதுபோன்று குஜராத்…

Read More

தொழிற்சங்க உரிமை போராட்டத்தில் ஜப்பான் நிறுவனத்தின் அடாவடித்தனமும் தொழிலாளர்களின் வெற்றியும் :

காஞ்சிபுர மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள யுனிபிரஸ் என்ற ஜப்பான் நிறுவனம் தொடர்ந்து தொழிற்சங்க உரிமைகளை மறுத்து அடாவடி தனம் செய்து வருகிறது . தொழிலாளர்களால் எந்த வித இடையூறும் இல்லாமல் நிறுவப்பட்ட சிஐடியு தொழிற்சங்க கொடி மற்றும் பெயர் பலகையை புல்டோசர் கொண்டு அகற்றி நிர்வாகம் அடாவடிதனம் செய்தது. இதற்கு பதிலடியாக தொழிற்சங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பான்மையான தொழிலாளர்களை திரட்டி ஊர்வலமாக சென்றுஅதே இடத்தில் நேற்று(24/08/2023) மாலை கொடியேற்றியது. ஒரகடம் பகுதி தொழிற்சாலை நிர்வாகங்கள் தொடர்ந்து தொழிலாளர்களை…

Read More

குஜராத் ஃபோர்ட் ஆலை தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

குஜராத் மாநிலம் சனாந்தில் 972 நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்த ஃபோர்ட் வாகன அசெம்ப்ளி தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையை டாடா நிறுவனத்துக்கு விற்பதாக ஃபோர்ட் நிர்வாகம் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி முடிவு செய்தது. இது தொடர்பாக கர்ணாவதி காம்தார் ஏக்தா சங் என்ற தொழிலாளர்களின் தொழிற்சங்கத்துடன் சென்ற ஆண்டு ஜூலை 26-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாக நிர்வாகம் கூறுகிறது. தொழிலாளர்கள் அனைவரும் நிர்வாகம் தீர்மானித்த நிபந்தனைகளே ஏற்றுக்…

Read More

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தில் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் இயங்கி வரும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தொழிற்சங்க உரிமைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராடி வருகின்றனர் .இந்நிலையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ-ன் ஒரு நேர்காணல் இந்து தமிழ்திசை நாளிதழில் வெளியானது. அதை ஒட்டி தொழிலாளர்களும் தொழிற்சங்கமும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது தொழிலாளர்கள்தான், ஆனால் அடிப்படை உரிமைகளுக்கு போராடிய தொழிலாளர்கள் 61 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தொழில் பாதுகாப்பு துறை…

Read More