சுந்தர்பிச்சை- ஒரு முதலாளித்துவ அடியாள்-

கொரோனா லாக்டவுன் மற்றும் அதற்கு பிறகான காலங்களில் உலக முழுவதும் வளர்ச்சி நிலையில் சென்ற தகவல் தொழிநுட்ப நிறுவனங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகின. புதுப்புது தொழில் நுட்பங்கள் வருகை, போட்டி நிறுவனங்கள் உருவாகுதல் போன்ற நிகழ்வுகள் பன்னாட்டு நிறுவனஙங்களிடையே போட்டியை அதிகப்படுத்தியுள்ளது. ஒரு நிறுவனம் தொடர்ந்து சந்தையில் இருப்பதற்கு நிபந்தனை அதன் உற்பத்தி செலவுகளை குறைப்பது மற்றும் புதிய தொழிநுட்பங்களை செயல்படுத்துவது .ஒவ்வொரு நிறுவனமும் அதன் போட்டி நிறுவனத்தை வீழ்த்த அல்லது போட்டியில் நீடிக்க இதுபோன்ற நடவடிக்கைகளை…

Read More

குஜராத் ஃபோர்ட் ஆலை தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

குஜராத் மாநிலம் சனாந்தில் 972 நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்த ஃபோர்ட் வாகன அசெம்ப்ளி தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையை டாடா நிறுவனத்துக்கு விற்பதாக ஃபோர்ட் நிர்வாகம் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி முடிவு செய்தது. இது தொடர்பாக கர்ணாவதி காம்தார் ஏக்தா சங் என்ற தொழிலாளர்களின் தொழிற்சங்கத்துடன் சென்ற ஆண்டு ஜூலை 26-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாக நிர்வாகம் கூறுகிறது. தொழிலாளர்கள் அனைவரும் நிர்வாகம் தீர்மானித்த நிபந்தனைகளே ஏற்றுக்…

Read More

கூலி உயர்வுக்கு போராடிய மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள் ஜூலை 23

பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (Bombay Burma Trading Corporation) பி.பி.டி.சி. (BBTC) என்ற நிறுவனம், 1929 ஆம் ஆண்டு, சிங்கம்பட்டி ஜமீன்தாரின் 8 ஆயிரத்து 374 ஏக்கர் நிலத்தை, குத்தகைக்கு வாங்கியது. “ஜமீன் ஒழிப்பு” சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்ததன் காரணமாக, அந்த விளை நிலங்கள் அரசுடமை ஆனது. எனினும், அந்த இடத்தை மீண்டும் குத்தகைக்கு எடுக்க, பி.பி.டி.சி. நிறுவனம் விரும்பியது. அப்போதைய ஆளும் கட்சியான, காங்கிரஸ் கட்சியிடம், அந்த இடத்திற்கான குத்தகையை புதுப்பித்துக்…

Read More

இந்திய தொழிலாளி வர்க்கம் வளர்ந்து வந்த வராலாறு:1

இந்திய தொழிற்சங்க செயல்பாட்டில் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டமானது எப்படி வளர்ந்துவந்தது என்பதை தொழிலாளர்கள் அறிந்துகொள்வது இக்காலக்கட்த்தில் அவசியமான ஒன்றாகும்.இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் வரலாறு ஒரு சர்வதேச பின்னணிகொண்ட வரலாறாகும்.இதை புரிந்துகொண்டால் மட்டுமே தொழிலாளர் வர்க்கம் தற்போது எவ்வாறு உள்ளது எதன் அடிப்படையில் நாம் பயணிக்க வேண்டும் என்பது புரியும். சர்வதேசப்பின்னனணிகள்: நவீன தொழிலாளி வர்க்கம் என்பது தொழிற்புரட்சியின் விளைவே ஆகும்.இங்கிலாந்தை மையமாக கொண்டே தொழிற்புரட்சியானது ஐரோப்பா கண்டம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது.எனவே இந்தியா அதன் சொந்த…

Read More

பன்னாட்டு நிறுவனங்களில் ஒப்பந்தம் தொழிலாளர்களின் நிலை

அப்பல்லோ டையர் தொழிற்சாலையில் (08/07/2023 ) அன்று பணி செய்துகொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளியான ராம் பிரசாத்(24) என்ற தொழிலாளியின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டாகி உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்கள் என அனைத்திலும் ஒப்பந்தம் தொழிலாளிர்களே பெருமளவில் உள்ளனர் அவர்களுக்கு சட்டபடியான பாதுகாப்பு கூட இல்லாமல் பொருபான்மையாக உள்ளனர். எந்த விதமான சமூக பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து அராஜகமான உற்பத்தியில் ஒப்பந்தம் மற்றும் பயிற்சி தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு…

Read More

தமிழ்நாட்டில் ஜனநாயக சக்திகளின் ஆதரவை கோரும் மணிப்பூர் மாணவர்கள்

மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக மேலாக நடைபெற்று வரும் இன கலவரங்கள் தற்போது வரை தொடர்ந்து வருகிறது வன்முறையில் இதுவரை 120 -வதுக்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் 60,000 மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் . ஒன்றிய அரசின் மோசமான அரசியல் சூழ்ச்சியால் பொருபான்மை சமூகமான மெய்தி இன மக்ககளுகக்கு சிறுபான்மை இன மக்களான குக்கி இன மக்களுக்குமான இன மோதலாக ஆரம்பித்து இப்போது மத கலவரமாக உருவெடுத்துள்ளது . மணிப்பூரில்…

Read More

புதிய தொழிலாளர் சட்ட வரைவுகள் ஏன் ஆபத்தானவை ? பகுதி – 5

தொழில் பாதுகாப்பு ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமைகள் சட்ட வரைவு 2020 : பெயர் குறிப்பிடுவது போல, இந்த சட்ட வரைவு வணிக பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது. தொழிற்சாலைகள் சட்டம் 1948ன் கீழ்; தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் 1951; சுரங்கச் சட்டம் 1952; பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் பிற செய்தித்தாள் ஊழியர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் இதர ஏற்பாடுகள்) சட்டம் 1955; பணிபுரியும் பத்திரிகையாளர்கள் (ஊதிய விகிதங்களை நிர்ணயித்தல்) சட்டம் 1958; மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம்…

Read More

புதிய தொழிலாளர் சட்ட வரைவுகள் ஏன் ஆபத்தானவை ? பகுதி – 4

ஊதிய தொழிலாளர் சட்ட வரைவு 2019: குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் சட்ட வரைவு என்று கூறுவது, ஆனால் இந்த சட்ட வரைவில் ஊதிய நிர்ணயம் செய்வதற்கான எந்த அளவுகோல் அல்லது வடிவம் உருவாக்கப்படவில்லை. மேலும் பழைய ஊதியக்குழு போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊதியம் செலுத்தும் சட்டம் 1936; குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948; போனஸ் கொடுப்பனவு சட்டம் 1965 மற்றும் சம ஊதியச் சட்டம் 1976 ரத்து செய்யப்படும். பல்வேறு தொழிலாளர் சட்டங்களில் ஊதியத்தின் 12 வரையறைகள்…

Read More

புதிய தொழிலாளர் சட்ட வரைவுகள் ஏன் ஆபத்தானவை ? பகுதி – 3

ஆட்குறைப்பு: இந்த சட்ட வரைவின் கீழ், 300க்கும் குறைவான தொழிலாளர்கள் பணிபுரியும் போது, ​​பணிநீக்கம், ஆட்குறைப்பு செய்வது மற்றும் ஆலையை மூடுவது ஆகியவற்றுக்கான அனுமதியை முதலாளி பெற வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான தொழிற்சாலைகள் 300க்கும் குறைவான தொழிலாளர்களை கொண்டு இயங்குவதால், ஒரு பெரிய எண்ணிக்கை கொண்ட தொழிலாளர்கள் இந்த வரம்பிற்குள் வருவார்கள். இது தவிர, ரோபோக்கள் மூலம் வேலை செய்யும் போக்கு அதிகரித்து வருவதால், தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்னும் குறையும். இந்த சட்டத்தின் கீழ், சட்டவிரோத ஒப்பந்த…

Read More

புதிய தொழிலாளர் சட்டவரைவுகள் ஏன் ஆபத்தானவை ? பகுதி – 2

புதிய தொழிலாளர் சட்டம், தங்களைப் பாதுகாப்பாகக் கருதும் தொழிலாளர் மக்களில் 8 சதவீதத்தைக் கூட அமைப்புசாரா துறைக்குள் தள்ளுவதற்கான முழுமையான தயாரிப்பாகும். 2020 மே 20 அன்று மத்திய அரசால் லாக்டவுன் நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், தொழிலதிபர்கள் 12 மணி நேர வேலை நாள், தொழிலாளர் உரிமைகளை ஒழித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய நீண்ட பட்டியலை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக பாதுகாப்பு பொருட்கள் குறைப்பு மற்றும் முதலாளிகளுக்கு சிறப்பு இழப்பீடு உட்பட. தொகுப்புக்கான…

Read More