ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலை மற்றும் அவர்களின் உரிமைகள்:

ஒப்பந்த தொழிலாளர் முறை என்பது எல்லா தொழிற்சாலைகளிலும் அது தனியார் துறையாக இருந்தாலும் சரி மாநில ,ஒன்றிய அரசுகளின் துறையாக இருந்தாலும் சரி தொடர்ச்சியான பணிகள் அனைத்திலும் பரவி இருகிறது.இந்த முறை 1860 ஆம் ஆண்டு தொடங்கினாலும் 1990 ல் இந்தியாவில் உலகமயம் தாராளமய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்ட பிறகே வலுபெற தொடங்கியது. சோவியத் யூனியன் வளர்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதும் மக்கள் நல திட்டங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் முதலாளித்துவ நாடுகளுக்கு நிர்பந்தம் ஏற்பட்டது இப்பின்னணியில்…

Read More