தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதலும் – 12மணி நேர வேலை சட்டமும்:

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 (Tamil Nadu Land Consolidation (for special projects) Act 2023) கடந்த ஏப்ரல் மாதம் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சூழலில், இந்த மசோதாவிற்கு ஆளுநர் ரவி 25/08/2023 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் மூலம் எந்தவொரு நிலங்களையும் சிறப்பு திட்டங்கள் என வகைப்படுத்தி அரசு கையகப்படுத்த முடியும். அதை சுற்றியுள்ள நீர்நிலைகளும் அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் .(எ.கா) தனியார் கல்வி…

Read More

நில ஒருங்கிணைப்புச் சட்டம்: புதிய பேராபத்து!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான ஏப்ரல் 21 அன்று, 17 மசோதாக்கள் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 ( *Tamil Nadu Land Consolidation (for special projects) Act 2023)* மிக ஆபத்தானது எனக் கருதப்படுகிறது. நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (2013), தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (1978), தமிழ்நாடு தொழில் துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல்…

Read More