கீழத்தஞ்சை விவசாயிகள் எழுச்சியின் முன்னோடி புரட்சியாளர் பிசீனிவாசராவை நினைவு கூர்வோம் !

நிலப்பிரபுக்கள், கோவில்கள் , மடங்கள் ஆகியவற்றின் சர்வ ஆதிக்கம், சவுக்கடி & சாணிப்பால் அடக்குமுறை கீழ் வாழ்ந்த பண்ணையடிமைகள், உழைப்புக்கு ஏற்ற நியாயமான பங்கும், உரிமைகளும் இல்லாத குத்தகை விவசாயிகள் …எனத் தஞ்சை மண்ணில் நிலப்பிரபுத்துவம் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒடுக்கப்பட்ட விவசாய சமூகத்தின் விடுதலைக்காக பணியாற்றிய உன்னதமான கம்யூனிஸ்ட்களில் சிவப்பு நட்சத்திரமாக திகழ்கிறார், BSR என அழைக்கப்பட்ட தோழர். பி.சீனிவாசராவ். 1961 செப்டம்பர் 30 அதிகாலை சுமார் 5 மணியளவில், தஞ்சாவூரில் தோழர்கள் உடன் இருக்க,…

Read More

வாச்சாத்தி அரச பயங்கரவாத வன்கொடுமை வழக்கின் இறுதி தீர்ப்பு…

இன்று 1992 ஆண்டு தர்மபுரி மாவட்டம் வாசத்தில் கிராமத்தில் சந்தன கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் வனத்துறை, வருவாய் மற்றும் காவல்துறையினர் நடத்திய பாலியல் அத்துமீறல், தாக்குதல் மற்றும் பொய் வழக்கு என நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் சி.பி.எம் மலைவாழ் மக்கள் சங்கம் மூலம் தொடர் இயக்கமானது. உச்சநீதிமன்றம் வரை வழக்கு கொண்டு செல்லப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு பின் தண்டனை வழங்கியது மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றம். அதன் மேல்…

Read More

இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -7

ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் புதிய நிலப்பிரபுத்துவ அமைப்பு: காலனியாட்சியும்,பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டலும் இந்தப் பாரம்பரியமான மற்றும் சுயதேவையை பூர்த்தி செய்து கொள்ளும் சமூகங்களின் உற்பத்தி முறையினை முற்றிலுமாக நிர்மூலம் செய்தன. “18ஆம் நூற்றாண்டு முழுவதிலும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட செல்வங்கள் அனைத்துமே பெருமளவிற்கு அந்த நாட்டை நேரடியாகச் சுரண்டுவதால் பெற்றதே தவிர ,வணிகத்தினால் பெற்ற செல்வம் என்பது ஒப்பளவில் மிகக் குறைவானதே ஆகும். அங்கு கிடைத்த மாபெரும் செல்வங்கள் அனைத்தும் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியாவின்…

Read More

விகடன் குழுமத்தின் அடாவடித்தனமான வேலைநீக்கங்கள் தொடர்கிறது…

விகடன் குழுமம் மீண்டும் தன் கார்ப்பரேட் புத்தியை காட்டி இருக்கிறது‌. கொரொணா காலத்தை காரணம் காட்டி 170 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஒரே நாளில் வெளியேற்றியது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் சட்டப்போராட்டம் ஒரு புறம் இன்றுவரை நடந்து கொண்டிருக்க நேற்று அதே போல் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையை விட்டு எக்காரணமும் சொல்லாமல் நீக்கி இருக்கிறது. இதில் விகடனுக்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர்களும் அடக்கம்‌. இந்த முடிவை கடந்த மாதமே எடுத்திருந்த விகடன் நிறுவனம் “விகடனும்…

Read More

ஒரகடம் யூனிபிரஷ் நிறுவனமே தொழில் அமைதியை சீர்குலைக்காதே ?அனைவருக்கும் வேலை கேட்டு ஒரகடத்தில் தொழிலாளர்கள் செப் 28ல் மனித சங்கிலி:

ஒரகடம்பகுதியில் யூனி பிரஸ் என்கிற ஜப்பானிய நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது 137 நிரந்தர தொழிலாளர் பணிபுரியும் இந்த ஆலை நிசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு காரின் முக்கிய பாகங்களை தயாரிக்க நிறுவனம் ஆகும் பத்தாண்டுகளுக்கு முன்பு சங்கம் துவக்கியவர்களை முழுமையாக அடக்கி ஒடுக்கி அனைவரையும் வெளியேற்றியது இந்த நிறுவனம் 60க்கும் மேற்பட்டோர் அக்காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் கடந்த ஜனவரி மாதம் இந்த ஆலையில் சிஐடியூ தொழிற்சங்கம் துவக்கப்பட்டது 127 தொழிலாளர்கள் சங்கத்தில் இணைந்தார்கள்…

Read More

மக்கள் யுத்தம் நாவல்…இரா.பாரதிநாதன்

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் 1970,1980 காலகட்டங்களில் நக்சல்பாரி இயக்கங்களின் எழுச்சியான காலகட்டமாக இருந்துள்ளது. அப்போது ஆதிக்க நிலவுடையாளர்கள் பண்ணையார்கள் கந்துவட்டி கொடுமை செய்பவர்கள் என மக்களை சுரண்டுபவர்களை அழித்தொழிக்கும் சம்பவங்கள் நடைபெற்றது இந்த சம்பவங்களை மையபடுத்தியும் அழித்தொழிப்பு நடவடிக்கை தவற விட்ட தத்துவார்த்த போராட்டத்தை விமர்சன பூர்வமாக அணுகி நிகழ்காலம் கடந்த காலம் என நாவல் பயணிகிறது. மக்களை சுரண்டி கொழுத்து வாழ்ந்து வரும் பண்ணையார் சங்கரலிங்கம் ஒரு கட்டத்தில் தன்னை எதிர்க்கும் பழங்குடி இனத்தை…

Read More

இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -6

பழைய இந்தியப் பொருளாதாரத்தின் வடிவமும் சமூகமும்: 33 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற இன்றை இந்தியாவானது வரலாற்றின் கூர்முனையில் இப்போது நின்று கொண்டிருக்கிறது.நவீன உலகத்தை இறுக்கிப் பிடித்து வரும் அடிப்படையான பிரச்சினைகளும் மோதல்களும் இந்தியாவில் தீவிரமான வகையில் வெளிப்பட்டு வருகின்றன. இந்திய மக்களின் கடந்தகாலம் என்பது நிலப்பிரபுத்துவ மன்னராட்சி, அந்நிய நாட்டின் கீழ் அடிமை, மனிதத்தன்மையற்ற சுரண்டல் மற்றும் மிக மோசமான துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிரான கடுமையான போராட்டங்களை…

Read More

தந்தை பெரியார் ஒரு பார்வை:

சமூக மாற்றம் என்பது, தனது உள்ளார்ந்த முரண்பாடுகளின் ஊடாக இணைந்தும், பிரிந்தும் தொடர்ச்சியாக முட்டி மோதிக்கொண்டும் நடைபெற்றாக வேண்டும். அத்தகைய முரண்பாடுகளுக்கிடையே இணக்கம் காண முடியாத ஒரு கட்டத்தில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் தங்களை வர்க்க ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்துக்கொள்ள ஆளும் வர்க்கத்தை தூக்கி வீசுவதே புரட்சி. இந்த இடைப்பட்ட காலத்தில் முரண்பாடுகளுக்கு இடையிலான மோதலும் சமரசமும் தவிர்க்க முடியாதவை. அப்படி ஒவ்வொரு மோதலும் உச்சம் பெறும் காலக்கட்டத்திலும் இச்சமூகத்தில் பிறந்த தனிநபர்கள் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர்கள் ஆகிவிடுவார்கள். பழங்குடி…

Read More

பாட்டாளி வர்க்கத்தின் அறிவுப் பொக்கிஷம் மூலதனம் 1867 செப்டம்பர் 14ந்தேதி அதன் முதல் தொகுதி வெளியிடப்பட்டது:

இந்த செப்டம்பர் மாதத்தில் தான் கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் புத்தகத்தின் முதல் தொகுதியை வெளியிட்டார். அவர் எழுதிய ஏராளமான அரசியல் பொருளாதார கட்டுரைகள் மூலதனமாயிற்று. உலகில், அதுவரை இது போன்ற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அவை ஒருபக்க சார்பானவை. முதலாளித்துவம் நீடித்திருக்க எழுதப்பட்டவை. மாமேதை கார்ல் மார்க்ஸ் மட்டுமே பாட்டாளி வர்க்க விடுதலையை அறிவியல் கண்ணோட்டத்தில் கண்டு, அதன் உழைப்பை எப்படியெல்லாம் முதலாளித்துவம் உறிஞ்சுகிறது என்பதை உலகுக்கு முதன்முதலில் விளக்கிச் சொன்னார். அதுவே மூலதனம் ஆயிற்று….

Read More

இந்திய தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -5

இயற்கையாக நன்கு மிகப்பெரிய வளர்சியடைந்த தொழிலாளர் வர்க்கத்தை கொண்ட நாடாக இங்கிலாந்து விளங்கியது. தொழிற்சங்க வாதத்திற்கு முதலில் உயிர் கொடுத்த நாடு என்ற வகையில் சர்வதேச சகோதரத்துவம் சர்வதேச அமைப்பு போன்ற விசயங்களில் துவக்க கால பாட்டாளி வர்கத்தின் செயல்பாடுகளுக்கு களமாக இருந்தது. முதலாளித்துவ அமைப்பு என்பதே சர்வதேச தன்மை கொண்டது அது போல தொழிலாளி வர்க்க இயக்கமும் அமைந்திருந்தது .சாசன இயக்கத்திலும் கூட சர்வதேச போக்குகள் காணப்பட்டன. பல்வேறு தன்மைகள் கொண்ட சர்வதேச இயக்கங்கள் பலவும்…

Read More