தனியார் வசம் மின்சாரம் தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கை:

பெ.சண்முகம்(தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்)- தொடர்புக்கு: pstribal@gmail.com 2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி, மின்சாரச்சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, உடனடியாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு இம்மசோதா அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், அடுத்தடுத்து நடக்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில், ஏதேனும் ஒன்றில் இம்மசோதா சட்டமாக்கப்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை. சரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்ப்பதுஏன்? இந்தச் சட்டத்திருத்தத்தால் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படுமா? கால் பதிக்கும் தனியார் நிறுவனங்கள்: மின்சார உற்பத்தியில்…

Read More

வாச்சாத்தி அரச பயங்கரவாத வன்கொடுமை வழக்கின் இறுதி தீர்ப்பு…

இன்று 1992 ஆண்டு தர்மபுரி மாவட்டம் வாசத்தில் கிராமத்தில் சந்தன கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் வனத்துறை, வருவாய் மற்றும் காவல்துறையினர் நடத்திய பாலியல் அத்துமீறல், தாக்குதல் மற்றும் பொய் வழக்கு என நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் சி.பி.எம் மலைவாழ் மக்கள் சங்கம் மூலம் தொடர் இயக்கமானது. உச்சநீதிமன்றம் வரை வழக்கு கொண்டு செல்லப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு பின் தண்டனை வழங்கியது மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றம். அதன் மேல்…

Read More

விகடன் குழுமத்தின் அடாவடித்தனமான வேலைநீக்கங்கள் தொடர்கிறது…

விகடன் குழுமம் மீண்டும் தன் கார்ப்பரேட் புத்தியை காட்டி இருக்கிறது‌. கொரொணா காலத்தை காரணம் காட்டி 170 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஒரே நாளில் வெளியேற்றியது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் சட்டப்போராட்டம் ஒரு புறம் இன்றுவரை நடந்து கொண்டிருக்க நேற்று அதே போல் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையை விட்டு எக்காரணமும் சொல்லாமல் நீக்கி இருக்கிறது. இதில் விகடனுக்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர்களும் அடக்கம்‌. இந்த முடிவை கடந்த மாதமே எடுத்திருந்த விகடன் நிறுவனம் “விகடனும்…

Read More

ஒரகடம் யூனிபிரஷ் நிறுவனமே தொழில் அமைதியை சீர்குலைக்காதே ?அனைவருக்கும் வேலை கேட்டு ஒரகடத்தில் தொழிலாளர்கள் செப் 28ல் மனித சங்கிலி:

ஒரகடம்பகுதியில் யூனி பிரஸ் என்கிற ஜப்பானிய நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது 137 நிரந்தர தொழிலாளர் பணிபுரியும் இந்த ஆலை நிசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு காரின் முக்கிய பாகங்களை தயாரிக்க நிறுவனம் ஆகும் பத்தாண்டுகளுக்கு முன்பு சங்கம் துவக்கியவர்களை முழுமையாக அடக்கி ஒடுக்கி அனைவரையும் வெளியேற்றியது இந்த நிறுவனம் 60க்கும் மேற்பட்டோர் அக்காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் கடந்த ஜனவரி மாதம் இந்த ஆலையில் சிஐடியூ தொழிற்சங்கம் துவக்கப்பட்டது 127 தொழிலாளர்கள் சங்கத்தில் இணைந்தார்கள்…

Read More

தந்தை பெரியார் ஒரு பார்வை:

சமூக மாற்றம் என்பது, தனது உள்ளார்ந்த முரண்பாடுகளின் ஊடாக இணைந்தும், பிரிந்தும் தொடர்ச்சியாக முட்டி மோதிக்கொண்டும் நடைபெற்றாக வேண்டும். அத்தகைய முரண்பாடுகளுக்கிடையே இணக்கம் காண முடியாத ஒரு கட்டத்தில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் தங்களை வர்க்க ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்துக்கொள்ள ஆளும் வர்க்கத்தை தூக்கி வீசுவதே புரட்சி. இந்த இடைப்பட்ட காலத்தில் முரண்பாடுகளுக்கு இடையிலான மோதலும் சமரசமும் தவிர்க்க முடியாதவை. அப்படி ஒவ்வொரு மோதலும் உச்சம் பெறும் காலக்கட்டத்திலும் இச்சமூகத்தில் பிறந்த தனிநபர்கள் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர்கள் ஆகிவிடுவார்கள். பழங்குடி…

Read More

வேலையின்மைப் பிரச்சினை: வென்றெடுக்கும் வழிகள்:

மனித உரிமைகளில் முதன்மையானது உயிர் வாழும் உரிமை. உயிருடன் இருப்பது என்றில்லாமல், தன்மானத் துடன் உயிர் வாழ வேண்டும் என்பதுதான் இதன் பொருள். தன்மானத்துடன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான இரண்டு அம்சங்கள் சுதந்திரமும் வாழ்வதற்கான ஆதார வளங்களும். ஆதார வளங்களான நிலங்கள் பெரும் பணக்கார விவசாயிகள், தொழிற்சாலை முதலாளிகள், அரசு ஆகியோரின் வசம் உள்ளன. உற்பத்திச் சாதனங்கள் உழைப்பவர்களின் கையில் இல்லை. இந்த நிலையில், உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைப்பதில்லை. மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் உணவு, உடை,…

Read More

தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதலும் – 12மணி நேர வேலை சட்டமும்:

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 (Tamil Nadu Land Consolidation (for special projects) Act 2023) கடந்த ஏப்ரல் மாதம் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சூழலில், இந்த மசோதாவிற்கு ஆளுநர் ரவி 25/08/2023 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் மூலம் எந்தவொரு நிலங்களையும் சிறப்பு திட்டங்கள் என வகைப்படுத்தி அரசு கையகப்படுத்த முடியும். அதை சுற்றியுள்ள நீர்நிலைகளும் அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் .(எ.கா) தனியார் கல்வி…

Read More

நில ஒருங்கிணைப்புச் சட்டம்: புதிய பேராபத்து!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான ஏப்ரல் 21 அன்று, 17 மசோதாக்கள் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 ( *Tamil Nadu Land Consolidation (for special projects) Act 2023)* மிக ஆபத்தானது எனக் கருதப்படுகிறது. நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (2013), தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (1978), தமிழ்நாடு தொழில் துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல்…

Read More

ஜெனரல் மோட்டார் நிறுவனத்தை கையகப்படுத்திய ஹுண்டாய் நிறுவனமும்- தொழிலாளர்களின் போராட்டமும்

ஜெனரல் மோட்டார்ஸின் மகாராஷ்டிராவில் உற்பத்தி ஆலையை வாங்க ஹூண்டாய் ஒப்பந்தம் செய்துள்ளது . ஹூண்டாய் மோட்டார் இந்தியா (எச்எம்ஐஎல்)16/08/2023 அன்று ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா (ஜிஎம்ஐ) உடன் மகாராஷ்டிராவில் உள்ள தலேகான் ஆலையின் “நிலம், கட்டிடங்கள், சில இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களை” கையகப்படுத்துவதற்கான கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஜெனரல் மோட்டார் நிர்வாகத்தின் விருப்ப ஓய்வு(VRS) திட்டத்தை ஜெனரல் மோட்டார்ஸின் தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது 1000 தொழிலாளர்களின் பணிவாய்பினை உறுதி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது இதுபோன்று குஜராத்…

Read More

தொழிற்சங்க உரிமை போராட்டத்தில் ஜப்பான் நிறுவனத்தின் அடாவடித்தனமும் தொழிலாளர்களின் வெற்றியும் :

காஞ்சிபுர மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள யுனிபிரஸ் என்ற ஜப்பான் நிறுவனம் தொடர்ந்து தொழிற்சங்க உரிமைகளை மறுத்து அடாவடி தனம் செய்து வருகிறது . தொழிலாளர்களால் எந்த வித இடையூறும் இல்லாமல் நிறுவப்பட்ட சிஐடியு தொழிற்சங்க கொடி மற்றும் பெயர் பலகையை புல்டோசர் கொண்டு அகற்றி நிர்வாகம் அடாவடிதனம் செய்தது. இதற்கு பதிலடியாக தொழிற்சங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பான்மையான தொழிலாளர்களை திரட்டி ஊர்வலமாக சென்றுஅதே இடத்தில் நேற்று(24/08/2023) மாலை கொடியேற்றியது. ஒரகடம் பகுதி தொழிற்சாலை நிர்வாகங்கள் தொடர்ந்து தொழிலாளர்களை…

Read More