தொழிற்சங்கம் பற்றி அண்ணல் அம்பேத்கர்…
முதலாளிகள் உழைப்பை விழுங்கும் முதலைகளாக இருக்கும் வரை தொழிலாளர்கள் துயரத்தில் மூழ்கி கொண்டு தான் இருப்பார்கள்.இந்த நாட்டில் தொழிலாளர்கள் பார்ப்பனியம்–முதலாளித்தும் என்ற இரண்டு எதிரிகளை எதிர்த்து போராட வேண்டி உள்ளது. தீண்டத்தகாதவர்கள் என்ற முத்திரை குத்தி ஒடுக்கப்பட்ட சாதி தொழிலாளிகளுக்கு பெரும்பாலான வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன உயர் பதவிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இனம், மதம், என்ற காரணங்களை காட்டி ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளி மீது பகைமை கொண்டிருப்பதற்கான காரணங்களை அகற்றுவது தொழிலாளர் ஒற்றுமையை கொண்டு வருவதற்கான…