இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -8

இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை இங்கிலாந்திற்கு அதன் தொழிற்புரட்சியை மேம்படுத்துவதற்காக ஏற்றுமதி செய்ததோடு மட்டுமின்றி ,இங்கிலாந்தில் தொழில் உற்பத்தி பொருட்களை இந்தியாவில் விற்பதற்கான அவசியத்தை இங்கிலாந்து முதலாளிகள் உணரத் தலைப்பட்டனர். வேறு வார்தைகளில் கூறுவதானால் வரியேதுமற்ற சுதந்திரமான வர்த்தகம் என கூறலாம். 1757ஆம் ஆண்டின் பிளாஸி யுத்தத்திலிருந்து இந்தியாவுடனான வர்த்தகத்தில் கிழக்கிந்திய கம்பெனி கொண்டிருந்த ஏகபோக உரிமை என்பது ஒட்டுமொத்த பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் சுதந்திர வர்க்க நலனை பாதுகாப்பதாக அமையவில்லை .புதிய சந்தைகளை தேட வேண்டிய கட்டாயத்தில்…

Read More