June 18, 2025
கொரோனா லாக்டவுன் மற்றும் அதற்கு பிறகான காலங்களில் உலக முழுவதும் வளர்ச்சி நிலையில் சென்ற தகவல் தொழிநுட்ப நிறுவனங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள்  உருவாகின....
தொழிலாளி தூங்காமல் இருக்க முடியுமெனில் தூங்குவதற்கான இடைவேளைகூட இல்லாமல் அவர்களை முதலாளித்துவம் உழைக்கவைக்கும். முதலாளிகளுக்கு கெடு வாய்ப்பாக இயற்கை மனிதனை அவ்வாறு உருவாக்கிடவில்லை...
நிலவுடைமை பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்டி, முதலாளித்துவம் அரும்பிய காலத்தில் இருந்து தொழிலாளர்களை பிளவுபடுத்தி, அவர்கள் ஒன்று சேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வதில் முதலாளி வர்க்கம் தன்...
    சென்னையில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் 33 வயதுள்ள செல்லமுத்து என்ற  இளைஞர் குறைந்த வயதில் தனக்கு ஏற்பட்ட சக்கரைவியாதிக்கு காரணம் தன்னுடைய உணவு...
★ நிலா வந்தது     பசி நிற்கவில்லை     சாலையோர குழந்தை. ★ மெல்ல வருடி      தூக்கம் தந்தது      மின்விசிறி. ★ இரவில் பயணம்     கவிழ்ந்த...
கட்டுரையாளர்: வெ.ஜீவகுமார் வழக்கறிஞர்  விவசாயிகள் உரிமைச் செயல்பாட்டாளர் தொடர்புக்கு:Vjeeva63@gmail.com  மார்கழி பலருக்கும் பிடித்த ஒரு மாதம். பூக்களுக்கும் புற்களுக்கும்கூட பனியின் வெண்குடையை மார்கழி...
உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக விவசாயத் தொழிலாளிகள் 1967-இல் முன்வைத்தனர். அதாவது இதுவரையில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாள்...