September 15, 2025

வரலாறு

முதலாளித்துவ சுரண்டல்களிலிருந்து  பாட்டாளி வர்க்கம் விடுதலைப் பெற வேண்டி, பேசும்போதெல்லாம்,எழுதும்போதெல்லாம்…. பொதுவுடைமையை பேசாமல் கடக்க முடியாது. பொதுவுடைமை பேசும்போதெல்லாம் கம்யூனிச தத்துவத்தை பேசாமல்...
   மார்க்சிய ஆசான்கள் இயங்கியல் பொருள் முதல்வாத தத்துவங்களை வளர்த்தெடுத்த பிறகு அதை இயற்கையின் வளர்ச்சி மாற்றங்களுடன் மனித குலத்தின் வளர்ச்சி மாற்றங்களையும் பொருத்தி...
“உலகத்தை விளக்கிச் சொன்னால் மட்டும் போதாது.அதை மாற்றியமைக்கும் வேண்டும்” என்று மார்க்சிய பொருள் முதல்வாதம் நமக்கு கற்பிக்கிறது.சரித்திர வளர்ச்சியிலே மனிதன் தானும் ஈடுபட்டு...