உழைக்கும் மகளிர் தினமாக இன்றைய நாள் உலகம் முழுக்கக் கொண்டாடப் பட காரணம் பல உழைக்கும் வர்க்கப் பெண்களின் போராட்டமும், தியாகமும் தான்....
இது அலங்காரமான, ஆடம்பரமான அல்லது சம்பிரதாயமான நாளன்று.. வீரஞ்செறிந்த போராட்டத்தின் நினைவு தினம் பெண்களுக்கான தினம் முதலில் கொண்டாடப்பட்டது 1909ம் ஆண்டு பிப்ரவரியில்...
தொழிற்சங்க அங்கீகாரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பின்னர் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி,...
பிப்ரவரி 19 ஆம் தேதி திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த நேர்மறையான முடிவும் ஏற்படவில்லை என்றால், பிப்ரவரி 20 ஆம் தேதி SIPCOT பிரிவுக்கு...
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த மக்கள் புரட்சியை விலாவாரியாக விவரிக்கும் ஒரு நாவல் தமிழில் இதுவரை காலத்திலும் வரவில்லை எனலாம். இரா. பாரதிநாதன்...
. மாவோஸ்டுகள் சுட்டுக் கொலை’ என அடுத்தடுத்து செய்திகள்! வனங்களை வளைத்து போடும் கார்ப்பரேட்களுக்காக தாங்கள் வாழுகின்ற நிலத்தின் உரிமைக்காக போராடும் பழங்குடிகளை...
. ‘நம்ம பசி தீர்ந்ததற்கு பிறகு சாப்பிடுகிற அடுத்த இட்லி இன்னொருத்தரது’ இது கம்யூனிசம் குறித்து ஒரு தமிழ் திரைப்படத்தில் வரும் வசனம்....
வரலாறு முழுக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் என்பவை ஏராளம். உதாரணமாக கீழ்வெண்மணியாக இருந்தாலும் சரி, கோகுல்ராஜ் கொலை வழக்காக இருந்தாலும்...
Labour News – India * பணியிடங்களில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் – சென்னை...
உழைக்கும் வர்க்கத்தின் மீதான கொடூரமான தாக்குதல்களின் இக்காலத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் தலைவரும், ஆசிரியரும், நண்பரும், உலகின் முதல் வெற்றிகரமான தொழிலாளர் புரட்சியின்...
