. ஜனவரி 8 கோவை வரலாற்றில் முக்கியமானநாள்.இந்த நகரம் அதிர்ந்த அந்த நேரத்தை இன்னும் ஓரிரு மணி நேரத்தில் தொட இருக்கிறோம். இங்கே...
.பெரியாருடன் முரண்படுவது என்பது வேறு, அதை பெரியாரே செய்துள்ளார். தனது கருத்து நிலைப்பாட்டுடன் அவரே அதிகம் முரண்பட்டுள்ளார், அது அவரது Imageயை பாதிக்கும்...
நிலவுடைமை பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்டி, முதலாளித்துவம் அரும்பிய காலத்தில் இருந்து தொழிலாளர்களை பிளவுபடுத்தி, அவர்கள் ஒன்று சேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வதில் முதலாளி வர்க்கம் தன்...
சென்னையில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் 33 வயதுள்ள செல்லமுத்து என்ற இளைஞர் குறைந்த வயதில் தனக்கு ஏற்பட்ட சக்கரைவியாதிக்கு காரணம் தன்னுடைய உணவு...
ஆசிரியர் தோழர் குமணன் எழுதிய இப்புத்தகம் பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது இந்த வெளியீடு புதிய தொழிலாளர் சட்டங்களில் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்தவில்லை....
★ நிலா வந்தது பசி நிற்கவில்லை சாலையோர குழந்தை. ★ மெல்ல வருடி தூக்கம் தந்தது மின்விசிறி. ★ இரவில் பயணம் கவிழ்ந்த...
கட்டுரையாளர்: வெ.ஜீவகுமார் வழக்கறிஞர் விவசாயிகள் உரிமைச் செயல்பாட்டாளர் தொடர்புக்கு:Vjeeva63@gmail.com மார்கழி பலருக்கும் பிடித்த ஒரு மாதம். பூக்களுக்கும் புற்களுக்கும்கூட பனியின் வெண்குடையை மார்கழி...
உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக விவசாயத் தொழிலாளிகள் 1967-இல் முன்வைத்தனர். அதாவது இதுவரையில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாள்...
அந்தக் கொடுமை நிகழ்ந்து அரை நூற்றாண்டு ஆயிற்று. 1968 திசம்பர் 25 கிறிஸ்துமஸ் நாளில் கீழ வெண்மணியில் பட்டியலின மக்கள் வாழும் சேரியின்...
சட்டமன்ற தேர்தல்கள் சரியான தேதிகளில் நடப்பதைபோல உள்ளாட்சி தேர்தல்களை ஏன் நடத்த மறுக்கிறார்கள்? எளியோருக்கான அதிகாரம் என்பது அவ்வளவு ஏளனமாகிவிட்டதா? ‘உள்ளாட்சித் தேர்தல்களை...