தொழிலாளி தூங்காமல் இருக்க முடியுமெனில் தூங்குவதற்கான இடைவேளைகூட இல்லாமல் அவர்களை முதலாளித்துவம் உழைக்கவைக்கும். முதலாளிகளுக்கு கெடு வாய்ப்பாக இயற்கை மனிதனை அவ்வாறு உருவாக்கிடவில்லை...
Year: 2025
. ஜனவரி 8 கோவை வரலாற்றில் முக்கியமானநாள்.இந்த நகரம் அதிர்ந்த அந்த நேரத்தை இன்னும் ஓரிரு மணி நேரத்தில் தொட இருக்கிறோம். இங்கே...
.பெரியாருடன் முரண்படுவது என்பது வேறு, அதை பெரியாரே செய்துள்ளார். தனது கருத்து நிலைப்பாட்டுடன் அவரே அதிகம் முரண்பட்டுள்ளார், அது அவரது Imageயை பாதிக்கும்...
நிலவுடைமை பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்டி, முதலாளித்துவம் அரும்பிய காலத்தில் இருந்து தொழிலாளர்களை பிளவுபடுத்தி, அவர்கள் ஒன்று சேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வதில் முதலாளி வர்க்கம் தன்...
சென்னையில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் 33 வயதுள்ள செல்லமுத்து என்ற இளைஞர் குறைந்த வயதில் தனக்கு ஏற்பட்ட சக்கரைவியாதிக்கு காரணம் தன்னுடைய உணவு...
