காரல் மார்க்ஸ் க்கு  சிலை வைத்துவிடுவோம் ! எமதன்பு இடதின் தோழர்களே – ஆன்ம திருப்தி கொள்ளுங்கள் ! காரல் மார்க்ஸ் க்கு ...              
            கம்யூனிசம்
                நாட்டின் எல்லாப் பிரிவினரும் பல்வேறு வகைகளில் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தாலும், காங்கிரஸ் போன்ற கட்சிகள் காந்தியின் தலைமையில் பெரும்பகுதி மக்களைத் திரட்டி...              
            
                ” மார்ச் 14ம் தேதியன்று பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு நம்மிடையே வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். நாங்கள் அவரை...              
            
                உழைக்கும் மகளிர் தினமாக இன்றைய நாள் உலகம் முழுக்கக் கொண்டாடப் பட காரணம் பல உழைக்கும் வர்க்கப் பெண்களின் போராட்டமும், தியாகமும் தான்....              
            
                இது அலங்காரமான, ஆடம்பரமான  அல்லது சம்பிரதாயமான நாளன்று.. வீரஞ்செறிந்த போராட்டத்தின் நினைவு தினம்  பெண்களுக்கான தினம் முதலில் கொண்டாடப்பட்டது 1909ம் ஆண்டு பிப்ரவரியில்...              
            
                இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில்  நடந்த மக்கள் புரட்சியை விலாவாரியாக விவரிக்கும்  ஒரு நாவல் தமிழில் இதுவரை காலத்திலும் வரவில்லை எனலாம்.  இரா. பாரதிநாதன்...              
            
                . ‘நம்ம பசி தீர்ந்ததற்கு பிறகு சாப்பிடுகிற அடுத்த இட்லி இன்னொருத்தரது’ இது கம்யூனிசம் குறித்து ஒரு தமிழ் திரைப்படத்தில் வரும் வசனம்....              
            
                உழைக்கும் வர்க்கத்தின் மீதான கொடூரமான தாக்குதல்களின் இக்காலத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் தலைவரும், ஆசிரியரும், நண்பரும், உலகின் முதல் வெற்றிகரமான தொழிலாளர் புரட்சியின்...              
            
                #தோழர்_ஜீவா_ நினைவு நாள்  18.1.2025 தமிழகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்கள், இலக்கியவாதிகள், பொதுவுடைமைக் கொள்கை கொண்டவர்கள், பேச்சாளர்கள், சுயமரியாதைக் கொள்கை உடையவர்கள்...              
            
                . ஜனவரி 8 கோவை வரலாற்றில் முக்கியமானநாள்.இந்த நகரம் அதிர்ந்த அந்த நேரத்தை இன்னும் ஓரிரு மணி நேரத்தில் தொட இருக்கிறோம். இங்கே...              
            