விடுதலையை நோக்கிய பயணம்- சத்யா சிவராமன்
எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தேறிய இரண்டாம் உலகப்போரின் முடிவும் அதனைத் தொடர்ந்து ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் நிலைகொண்டிருந்த ஐரோப்பியக் காலனியக் கட்டமைப்புகள் படிப்படியாக செயலிழக்கச் செய்யப்பட்ட நிகழ்வும், தெற்காசியா…
விவசாய, மக்கள் விரோத வோளாண் சட்டங்களை விரட்டியடிப்போம்.
விவசாய, மக்கள் விரோத வோளாண் சட்டங்களை விரட்டியடிப்போம். இன்று நம் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான விவசாயத் தொழிலுக்கு முக்கியத்துவம் தராமல் அதனை நசிக்கச் செய்யும் வகையிலே மத்திய,…
தொழிலாளர்களின் வாழ்நிலை- ராம்பிரபு.
“மிகை வேலையாலேயே சாவு”. ஆம், 20 வயதான ‘மேரி ஆன் வாக்லி’ என்ற தையற்கார பெண்ணைப் பற்றிய செய்திதான் இது. தொடர்ச்சியாக 16 1/2 மணி நேரம்,…
இயங்கியல்,பொருள்முதல்வாதம் என்றால் என்ன-லெனின்
இயங்கியல் – Dialectics பொருள்முதல்வாதம் – Materialism இயங்கியல் என்றால் என்ன ? பண்டைக் காலத்தில் எதிர்வாததில் காணப்படும் முரண்களைக் கண்டு அகற்றுவதன் மூலம் உண்மைகளை கண்டறிதல்…
ரெனால்ட் நிசான் கார் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு எதிரான விரோத செயல்கள்
சென்னை ஒரகடத்தில் இயங்கி வரும் பிரபல ரெனால்ட் நிசான் கார் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு எதிரான பல தொழிலாளர் விரோத செயல்களை நிர்வாகம் தொழிற்சங்கத்தின் மீது நடத்தி வருகிறது.…
கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவைதான் அரசு
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரக்கடத்தில் அமைந்துள்ள ரெனால்ட் நிசான் கார் தொழிற்சாலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 8.07.2020 முதல் பேட்ஜ் அணிந்து வேலை செய்து வருகின்றனர். கடந்த ஒரு…
பொருளாதாரம் பயில்வோம் 2-ராம்பிரபு
உழைப்புச் சக்தியை வாங்குவதும் விற்பதும் : நமது சமூகத்தில் பல்வேறு வகையான சுரண்டல்கள் இருக்கின்றன. அதில் தொழிலாளர்களாகிய நாம் உழைப்புச் சுரண்டல் பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம் அத்தகைய…
பொருளாதாரம் பயில்வோம் 1 -ராம்பிரபு
மூலதனமும் முதலீடும்: பணம் மூலதனமாக மாற்றமடைதல் மூலதனத்தின் பொதுசூத்திரம்: தொழிலாளர்களே! “கொரோனா நோய்த்தொற்று காலங்களிலும் அதிமான முதலீடுகளை ஈர்த்துள்ளது தமிழகம்”; “முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தளர்வுகளும்…
கிராமசபை – கிராம மக்களுக்கான அதிகாரம்
இந்திய அரசியல் சட்டத்தின் 73 வது திருத்தத்தின் மூலம் 1992 இல் உருவாக்கப்பட்ட ‘பஞ்சாயத்து ராஜ்’ சட்டம் அதிகாரத்தைப் பரவலாக்குவதையும் உள்ளாட்சி அளவில் சுய ஆட்சியை உருவாக்குவதையும்…
பொதுவுடைமை தான் என்ன?
பொதுவுடைமை தான் என்ன? பொதுவுடைமைத் தத்துவத்தை ஒரு பூச்சாண்டியைப் போல் முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர்களும் வெற்றிகரமாகவே உருவகித்து வைத்திருக்கிறார்கள். பலர் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவே அச்சப்படுகிறார்கள்.…