வால்காவிலிருந்து கங்கை வரை:
ஆரியர்கள் எவ்வாறாய் இரஷ்யாவின் வால்கா நதிக்கரையில் இருந்து புலம்பெயர்ந்து பாரதம் என்ற பெரும் நிலப்பரப்பில் நிலைபெற்று நின்றார்கள் என்பதைப் பற்றிய கட்டுரை இது.. வால்காவிலிருந்து கங்கை வரை…
புதிய தொழிலாளர் விரோத சட்டங்களும் அதிகரிக்கும் தொழிலாளர்கள் மீதான நெருக்கடிகளும் :
ஆசிரியர் தோழர் குமணன் எழுதிய இப்புத்தகம் பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது இந்த வெளியீடு புதிய தொழிலாளர் சட்டங்களில் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக அவற்றின் பாதகமான…
கம்யூனிசம் என்றால் என்ன – நூல் பற்றி ஓர் அறிமுகம்.
நூல் அறிவோம் : கம்யூனிசம் என்றால் என்ன? பொதுவாக சிலருக்கு கம்யூனிசம் என்பது அரசியல் கட்சி என்பதாக தெரியும். அதைத் தாண்டி சிலருக்கு கம்யூனிசத்தின் பெயரில் அமைப்புகள்…
மலைப்பூ – சிறார் நாவல் ஓர் அறிமுகம்
் புத்தகம் அறிவோம்! மலைப்பூ பற்றிய மிக நெருக்கமான பார்வை மலைப்பூ == விழியன் ==மலைப்பூவின் வாசம், சமவெளிகளிலும் நம் ஒவ்வொரு சிந்தனைக்கும் செயலுக்கும் ஆதாரமாய் இருப்பது…
மக்கள் யுத்தம் – நூல் பற்றிய ஓர் பார்வை.
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் 1970,1980 காலகட்டங்களில் நக்சல்பாரி இயக்கங்களின் எழுச்சியான காலகட்டமாக இருந்துள்ளது. அப்போது ஆதிக்க நிலவுடையாளர்கள் பண்ணையார்கள் கந்துவட்டி கொடுமை செய்பவர்கள் என மக்களை…
புதிய தொழிலாளர் விரோத சட்டங்களும் அதிகரிக்கும் தொழிலாளர்கள் மீதான நெருக்கடிகளும்
புதிய தொழிலாளர் விரோத சட்டங்களும் அதிகரிக்கும் தொழிலாளர்கள் மீதான நெருக்கடிகளும் தோழர் குமணன் எழுதிய இப்புத்தகம் பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளியீடு புதிய தொழிலாளர்…